» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயற்சி: தூத்துக்குடியைச் சேர்ந்த 3 பேர் கைது!
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 12:23:36 PM (IST)
இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்றதாக தூத்துக்குடியைச் சேர்ந்த 3பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் இருந்து பதிவு எண் இல்லாத அரசால் தடை செய்யபட்ட அதிவேக என்ஜின் பொருத்தபட்ட படகில் கடந்த 11ஆம் தேதி பீடி இலைகளை கடத்த முயன்றதாக இனிகோநகர் பாப்பு மகன் ஜேசுராஜ் (42), ஜோ மகன் பிராங்பட்டு (28), ஜார்ஜ் ரோடு, இந்திரா நகர் ஜேசுராஜ் மகன் ராஜீவ் (40) ஆகிய 3 பேரை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களது படகு மற்றும் கடத்த முயன்ற 2டன் பீடி இலைகளையும் இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி: கணவர் படுகாயம்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:35:00 PM (IST)

தூத்துக்குடியில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:01:00 PM (IST)

டாஸ்மாக் கடையில் விற்கப்படுவது மிளகு ரசமா? கள் இறக்கும் போராட்டத்தில் சீமான் ஆவேசம்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:49:19 PM (IST)

விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி போட்டி: கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:39:05 PM (IST)

தந்தையின் நினைவு தினத்தில் மாணவர்களுக்கு தங்க மோதிரம், தங்க கம்மல் பரிசளித்த வாரிசுகள்
ஞாயிறு 15, ஜூன் 2025 7:34:38 PM (IST)

அரசு ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டி : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 12:04:59 PM (IST)
