» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுமி தவறவிட்ட தங்க செயினை ஒப்படைத்த நபருக்கு காவல்துறை பாராட்டு!
திங்கள் 5, ஆகஸ்ட் 2024 4:55:46 PM (IST)

தூத்துக்குடி மாதா கோவில் அருகே சிறுமி தவற விட்ட தங்க நகையை ஒப்படைத்த நபருக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் விவேக் என்பவரது மகள் ஹர்ஷா (9) அணிந்திருந்த 9 கிராம் டாலர் செயின் மாதா கோவில் அருகே தொலைந்து விட்டது. இதனை சண்முகபுரம் ஞானமைக்கேல் மகன் அந்தோணி (43) என்பவர் கண்டெடுத்து மாதா கோவில் புற காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
சிறிது நேரம் கழித்து செயின் தொலைந்து விட்டதாக விவேக் புகார் கூறினரர். இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் விசாரணை நடத்தி நகையை உரியரிடம் ஒப்படைத்தார். கீழே கிடந்த நகையை ஒப்படைத்த அந்தோணியை காவல்துறையைினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)

TuticorianAug 7, 2024 - 04:44:17 PM | Posted IP 172.7*****