» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நல்ல சமாரியன் மனநல பாதுகாப்பு இல்லத்தில் குடியரசு தின விழா

வெள்ளி 27, ஜனவரி 2023 7:30:51 AM (IST)



நல்ல சமாரியன் மனநல பாதுகாப்பு இல்லத்தில் குடியரசு தின விழா மிக சிறப்பாக நடைபெற்றது. 

விழாவில் சிறப்பு விருந்தினார்களாக நாசரேத் உதவி காவல் ஆய்வாளர் திரு. சீயோன் அவர்கள்,  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரூபன் புஷ்பராஜ், ரத்னகுமார் தூத்துக்குடி வில்லேஜ் மேன் யூடியூபர் கேபா அவர்கள் மற்றும் இவ்வில்லத்தில் உள்ள பணியாளர்கள் அனைவரும் கலந்து  கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory