» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை வழக்கில் தந்தை-மகன் உட்பட 3பேர் கைது!
வியாழன் 1, டிசம்பர் 2022 11:29:01 AM (IST)
தூத்துக்குடியில் கொலை வழக்கில் தந்தை-மகன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம் பகுதியைச் சோ்ந்த தங்கத்துரை மகன் ஜெயக்குமாா்(45). இவருக்கும் குறிஞ்சி நகரைச் சோ்ந்த சரவணன் (29) என்பவருக்கும் இருசக்கர வாகனம் விற்பனை செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று ஏற்பட்ட தகராறில் தலையில் பலத்த காயமடைந்த ஜெயக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து, குறிஞ்சி நகர் 2வது தெருவைச் சேர்ந்த சரவணன் (30), அவரது தந்தை முருகன் (53), தாய் பொன் வைரவதி (47) ஆகிய மூவரை கைது செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் பண மோசடி செய்தவர் கைது
வியாழன் 26, ஜனவரி 2023 8:56:49 PM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழா!
வியாழன் 26, ஜனவரி 2023 6:17:33 PM (IST)

போதை பொருட்கள் வழக்குகளில் சிறப்பான செயல்பாடு: தூத்துக்குடி அதிகாரிக்கு ஜனாதிபதி விருது
வியாழன் 26, ஜனவரி 2023 6:11:57 PM (IST)

வெல்டிங் மிஷன் வைத்து அடகு கடையில் கொள்ளை முயற்சி - போலீஸ் விசாரணை
வியாழன் 26, ஜனவரி 2023 6:08:20 PM (IST)

மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் குடியரசு தின விழா
வியாழன் 26, ஜனவரி 2023 6:02:06 PM (IST)

விடுப்பில் இருந்தும் குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட வேம்பார் பள்ளி ஆசிரியை.
வியாழன் 26, ஜனவரி 2023 5:58:30 PM (IST)

AdvocateDec 1, 2022 - 03:29:44 PM | Posted IP 162.1*****