» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நகைக்கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை
புதன் 30, நவம்பர் 2022 10:58:09 AM (IST)
திருச்சந்தூரில் தங்கியிருந்த நகைக்கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் எஸ்எஸ் மாணிக்க நகரை சேர்ந்தவர் குமாராண்டி மகன் சுப்பிரமணியன் (46), இவர் அங்கு நகைக்கடை நடத்தி வந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்படவே வீட்டை விட்டு வெளியேறிய அவர் திருச்செந்தூர் சன்னதி தெருவில் உள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் பண மோசடி செய்தவர் கைது
வியாழன் 26, ஜனவரி 2023 8:56:49 PM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழா!
வியாழன் 26, ஜனவரி 2023 6:17:33 PM (IST)

போதை பொருட்கள் வழக்குகளில் சிறப்பான செயல்பாடு: தூத்துக்குடி அதிகாரிக்கு ஜனாதிபதி விருது
வியாழன் 26, ஜனவரி 2023 6:11:57 PM (IST)

வெல்டிங் மிஷன் வைத்து அடகு கடையில் கொள்ளை முயற்சி - போலீஸ் விசாரணை
வியாழன் 26, ஜனவரி 2023 6:08:20 PM (IST)

மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் குடியரசு தின விழா
வியாழன் 26, ஜனவரி 2023 6:02:06 PM (IST)

விடுப்பில் இருந்தும் குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட வேம்பார் பள்ளி ஆசிரியை.
வியாழன் 26, ஜனவரி 2023 5:58:30 PM (IST)

நல்லதுDec 1, 2022 - 09:33:13 AM | Posted IP 162.1*****