» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 26ம் தேதி மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு!
வெள்ளி 23, செப்டம்பர் 2022 8:41:18 PM (IST)
தூத்துக்குடியில் வெங்கடேஷ் பண்ணையார் நினை தினத்தை முன்னிட்டு வருகிற 26ம் தேதி மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் என அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சவேரியார் பள்ளி மாணவர்களுக்கு மிதி வண்டி: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
வியாழன் 30, நவம்பர் 2023 1:30:12 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டு மனைகளில் தண்ணீர் தேங்கினால் நடவடிக்கை : மேயர் ஜெகன் பெரியசாமி
வியாழன் 30, நவம்பர் 2023 1:12:45 PM (IST)

இளம்பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை
வியாழன் 30, நவம்பர் 2023 11:53:05 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி கூடாது : உயர் நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 30, நவம்பர் 2023 11:49:47 AM (IST)

தூத்துக்குடியில் பள்ளி ஆண்டு விழா: மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
வியாழன் 30, நவம்பர் 2023 11:29:34 AM (IST)

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து வாலிபர் பலி
வியாழன் 30, நவம்பர் 2023 10:56:10 AM (IST)
