» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமணமாகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

சனி 24, ஜூலை 2021 10:43:38 AM (IST)

குலசேகரபட்டணம் அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டணம் அருகேயுள்ள வாகைவிளை கிராமத்தைச் சேர்ந்தவர்  சேர்மதுரை மகன் ராஜ் (34), தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. அதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குலசேகரபட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

adminJul 24, 2021 - 11:51:04 AM | Posted IP 173.2*****

லூசு பய

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory