» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மேலும் 91 பேருக்கு கரோனா தொற்று : 289 போ் குணமடைந்தனர்.

செவ்வாய் 22, ஜூன் 2021 9:21:11 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. தொற்றிலிருந்து 289 போ் குணமடைந்தனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது. இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 53,744 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 289 போ் இன்று குணமடைந்தனர். இதுவரை கரோனாவிலிருந்து 52237பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்றால் இன்று ஒருவர் உயிரிழந்தார்.  மாவட்டத்தில் இதுவரை 367 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 1153 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory