TN69Feb 14, 2021 - 08:38:49 AM | Posted IP 108.1*****
நீர் மட்டும் நில ஆக்கிரமிப்பை அகற்றாமல் மாநகராட்சி நிர்வாகமும் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பணத்தை விரயம் செய்கின்றனர் என்று தெரியவில்லை புதிதாக அமைக்கும் பாதாள சாக்கடை திட்டம் ஆகட்டும் மற்றும் சாலையோர ஆகட்டும் அனைத்திலும் இருக்கும் குறுகிய ரோட்டிலேயே அனைத்து விதமான வேலைகளையும் செய்து மக்களுக்கு இடையூறு தான் மேலும் ஏற்படுத்துகின்றன அதுமட்டுமா ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் முடிந்தபாடில்லை ஏன் என்று தெரியவில்லை யாருக்காக இப்படி செய்கிறார்கள் என்றும் புரியவில்லை மக்களின் நலனை கருத்தில் கொண்டே செயல்படுங்கள்😭😰😭😰🥺
TN69Feb 14, 2021 - 08:27:03 AM | Posted IP 108.1*****
நீர் மட்டும் நில ஆக்கிரமிப்பை அகற்றாமல் மாநகராட்சி நிர்வாகமும் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பணத்தை விரயம் செய்கின்றனர் என்று தெரியவில்லை புதிதாக அமைக்கும் பாதாள சாக்கடை திட்டம் ஆகட்டும் மற்றும் சாலையோர ஆகட்டும் அனைத்திலும் இருக்கும் குறுகிய ரோட்டிலேயே அனைத்து விதமான வேலைகளையும் செய்து மக்களுக்கு இடையூறு தான் மேலும் ஏற்படுத்துகின்றன அதுமட்டுமா ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் முடிந்தபாடில்லை ஏன் என்று தெரியவில்லை யாருக்காக இப்படி செய்கிறார்கள் என்றும் புரியவில்லை மக்களின் நலனை கருத்தில் கொண்டே செயல்படுங்கள்😭😰😭😰🥺
TN69Feb 14, 2021 - 08:27:01 AM | Posted IP 173.2*****
நீர் மட்டும் நில ஆக்கிரமிப்பை அகற்றாமல் மாநகராட்சி நிர்வாகமும் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பணத்தை விரயம் செய்கின்றனர் என்று தெரியவில்லை புதிதாக அமைக்கும் பாதாள சாக்கடை திட்டம் ஆகட்டும் மற்றும் சாலையோர ஆகட்டும் அனைத்திலும் இருக்கும் குறுகிய ரோட்டிலேயே அனைத்து விதமான வேலைகளையும் செய்து மக்களுக்கு இடையூறு தான் மேலும் ஏற்படுத்துகின்றன அதுமட்டுமா ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் முடிந்தபாடில்லை ஏன் என்று தெரியவில்லை யாருக்காக இப்படி செய்கிறார்கள் என்றும் புரியவில்லை மக்களின் நலனை கருத்தில் கொண்டே செயல்படுங்கள்😭😰😭😰🥺
தூத்துக்குடி ஏரியா காரன்Feb 13, 2021 - 09:06:38 PM | Posted IP 108.1*****
முதல்ல பாதாள சாக்கடை அமைக்கும் போது தோண்டி நாசமாகி , மீண்டும் வலது புறம் கடைகள் வாசலில் தோண்டி திறந்தவெளி சாக்கடை ஆகி , மீண்டும் இடதுபுறம் கால்வாய் என்று கூறி அதுவும் சாக்கடையாகி ரோட்டை நாசமாக்குவதே மாநகராட்சியின் நோக்கம் , ஆனால் சாலையில் குடிநீர் லீக் ஆனால் கவனிக்கமாட்டார்கள் . எல்லாம் தூத்துக்குடி மாநகராட்சி சாக்கடை துட்டு பயலுக தான் காரணம் ..ஒரே ரோட்டில் 3 பக்கமும் சாக்கடை ச்சை . இனி தூத்துக்குடி டெங்கு நகரமாக மாற போகிறது..
ராமநாதபூபதிFeb 13, 2021 - 10:05:01 AM | Posted IP 173.2*****
தூத்துக்குடி நகரத்துக்குள் நடக்கும் அனைத்து பணிகளையும் L&T நிறுவனத்திடம் முழுமையாக ஒப்படைக்கவேண்டும். அவர்கள் செயற்கைகோள் மூலமாக நகரத்தின் அனைத்துப்பகுதிகளையும் ஆராய்ந்து கட்டவேண்டிய சாக்கடை உயரம் அமைக்கவேண்டிய சாலை உயரம் என அனைத்தையும் கணக்கிட்டு சிறப்பாக செய்து முடிப்பார்கள். இதற்கு நெய்வேலி நகரமே சிறந்த உதாரணம். ஆனால் ஆட்சியாளர்களுக்கு கமிஷன் கிடைக்காது என்ற ஒரே காரணத்தினால் இது நடக்க வாய்ப்பு இல்லை. எல்லாம் மக்களின் தலையெழுத்து
ராமநாதபூபதிFeb 13, 2021 - 10:04:38 AM | Posted IP 173.2*****
தூத்துக்குடி நகரத்துக்குள் நடக்கும் அனைத்து பணிகளையும் நிறுவனத்திடம் முழுமையாக ஒப்படைக்கவேண்டும். அவர்கள் செயற்கைகோள் மூலமாக நகரத்தின் அனைத்துப்பகுதிகளையும் ஆராய்ந்து கட்டவேண்டிய சாக்கடை உயரம் அமைக்கவேண்டிய சாலை உயரம் என அனைத்தையும் கணக்கிட்டு சிறப்பாக செய்து முடிப்பார்கள். இதற்கு நெய்வேலி நகரமே சிறந்த உதாரணம். ஆனால் ஆட்சியாளர்களுக்கு கமிஷன் கிடைக்காது என்ற ஒரே காரணத்தினால் இது நடக்க வாய்ப்பு இல்லை. எல்லாம் மக்களின் தலையெழுத்து
ப. சுகுமார்Feb 13, 2021 - 01:58:58 AM | Posted IP 173.2*****
வியாபாரிகள், தொழிற்சங்கவாதிகள், தொழில் வல்லுநர்கள்,லோக்கல் பிரமுகர்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ICCI, Lions Club Jaycees Club... அமைப்பை சார்ந்தவர்கள்… அடங்கிய ஓர் 'சிறப்பு கமிட்டி' அமைக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் ஊழல் குறைய வாய்ப்புண்டு. பணிகள் திறம்பட செயல்படும்;'சுமார்ட் சிட்டி திட்டமும் வெற்றி பெரும்.
AnbuFeb 12, 2021 - 09:01:27 PM | Posted IP 108.1*****
TN69Feb 14, 2021 - 08:38:49 AM | Posted IP 108.1*****