» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நைஜீரிய சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 600 கைதிகள் தப்பியோட்டம்

வியாழன் 7, ஜூலை 2022 12:43:24 PM (IST)



நைஜீரிய சிறைச்சாலை மீது மத பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், அங்கிருந்த 600 கைதிகள் தப்பியோடி விட்டனர்..

நைஜீரிய தலைநகா் அபுஜாவில் உயா் பாதுகாப்பு கொண்ட குஜே சிறைச்சாலை மீது பிரிவினைவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கிகள், சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி நடத்திய தாக்குதலில் காவலா் உயிரிழந்தாா். இந்தத் தாக்குதலைப் பயன்படுத்தி, சிறையிலிருந்த 600 கைதிகள் தப்பியோடினா். அவா்களில் சுமாா் 300 கைதிகள் மறுபடியும் பிடிபட்டனா். எஞ்சியவா்களை போலீசார் தேடி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory