» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தொடர் பணவீக்கம் காரணமாக பங்குசந்தை வீழ்ச்சி: 60,000 புள்ளிகளுக்கு கீழ் குறைந்த சென்செக்ஸ்!

வியாழன் 18, நவம்பர் 2021 3:55:37 PM (IST)

தொடர் பணவீக்கம் காரணமாக மூன்றாவது நாளாக பங்குசந்தை வீழ்ச்சியை அடைந்து வருகிறது.

பங்குசந்தை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 15 நாட்களுக்குப் பிறகு 60,000 புள்ளிகளுக்குக் கீழ் குறைந்திருக்கிறது. நேற்று(நவ.17) ‘கரடி’ ஆதிக்கத்தால்  சென்செக்ஸ் பலவீனத்துடன் 142.44 புள்ளிகள் குறைந்து 60,179.93-இல் தொடங்கி, அதிகபட்சமாக 60,426.61 வரை உயா்ந்தது. 

பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 59,944.77 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 396.34 புள்ளிகளை (0.65 சதவீதம்) இழந்து 60,322.37-இல் நிலைபெற்றது. இன்று தற்போது நிலவரப்படி 330 புள்ளிகள் குறைந்து 59,678 புள்ளிகளுடன் தொடர்ந்து சென்செக்ஸ் சரிவைச் சந்தித்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory