» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

வியாழன் 3, நவம்பர் 2022 11:10:22 AM (IST)



நாசரேத் புனித லூக்கா செவியியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது.

நாசரேத் புனித லூக்கா செவியியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன் தலைமை தாங்கினார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.டி.கே. ஜெயசீலன் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு அறிவுரை கூறினார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் சோபியா செல்வரானி கல்லூரி விதிகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். இறுதியாக லிதியா நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory