உயர் நீதிமன்ற உத்தரவையும், அரசு உத்தரவையும் காற்றில் பறக்க விட்ட தூத்துக்குடி St THomas ஸ்கூல் Corona காலத்தில் பள்ளிகளை திறக்காத காலத்தில், சென்னை உயர்நீதிமன்றம், பள்ளி கட்டணத்தில் 75 சதவிகிதம் மட்டுமே வசூலிக்க வேண்டும், அதையும், பள்ளிகள் திறக்காத காலத்தில் 40 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், மீதம் 35 சதவீதம் பள்ளி திறந்த பிறகு மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் ஆணை பிறபித்து உள்ளது, நமது தமிழக அரசும் இதையே பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆனால் தூத்துக்குடியில் இயங்கி வரும் St THomasபள்ளி, இந்த உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு, மாணவர்களின் பள்ளி கட்டணத்தில் 100 சதவீதம் உடனே கட்ட வேண்டும் என பெற்றோர்களை நிற்பந்திக்கிறது. கட்ட தவரும் மாணவர்களுக்கு online வகுப்பை தடை செய்கிறது St THomas பள்ளி நிர்வாகம். இதனால் பல பெற்றோர்கள் செய்வதறியாது வேறு வழி இல்லாமல் St THomas பள்ளி கேட்க்கும் 100 சதவீத கட்டணத்தை கட்ட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபடுகிறார்கள். இது குறித்து Thoothukkui CEO விடம் பலமுறை புகார் கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் St THomas பள்ளி நிர்வாகத்தை கண்டித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் St THomas பள்ளி அரசு ஆனையையும், உயர் நீதிமன்ற உத்தரவையும் முற்றிலுமாக அலட்சியம் செய்து அடாவடியாக மாணவர்களின் பெற்றோர்களிடம் கட்டணங்களை வசூலித்து கொண்டு வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு St THomas பள்ளியை கண்டித்து உயர் நீதிமன்ற உத்தரவை அமல் படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் விரும்புகிறார்கள்
DJJNOct 19, 2020 - 03:39:34 PM | Posted IP 162.1*****
உயர் நீதிமன்ற உத்தரவையும், அரசு உத்தரவையும் காற்றில் பறக்க விட்ட தூத்துக்குடி VIKASA ஸ்கூல் Corona காலத்தில் பள்ளிகளை திறக்காத காலத்தில், சென்னை உயர்நீதிமன்றம், பள்ளி கட்டணத்தில் 75 சதவிகிதம் மட்டுமே வசூலிக்க வேண்டும், அதையும், பள்ளிகள் திறக்காத காலத்தில் 40 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், மீதம் 35 சதவீதம் பள்ளி திறந்த பிறகு மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் ஆணை பிறபித்து உள்ளது, நமது தமிழக அரசும் இதையே பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆனால் தூத்துக்குடியில் இயங்கி வரும் Vikasa பள்ளி, இந்த உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு, மாணவர்களின் பள்ளி கட்டணத்தில் 90 சதவீதம் உடனே கட்ட வேண்டும் என பெற்றோர்களை நிற்பந்திக்கிறது. கட்ட தவரும் மாணவர்களுக்கு online வகுப்பை தடை செய்கிறது Vikasa பள்ளி நிர்வாகம். இதனால் பல பெற்றோர்கள் செய்வதறியாது வேறு வழி இல்லாமல் Vikasa பள்ளி கேட்க்கும் 90 சதவீத கட்டணத்தை கட்ட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபடுகிறார்கள். இது குறித்து Thoothukkui CEO விடம் பலமுறை புகார் கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் Vikasa பள்ளி நிர்வாகத்தை கண்டித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் Vikasa பள்ளி அரசு ஆனையையும், உயர் நீதிமன்ற உத்தரவையும் முற்றிலுமாக அலட்சியம் செய்து அடாவடியாக மாணவர்களின் பெற்றோர்களிடம் கட்டணங்களை வசூலித்து கொண்டு வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு Vikasa பள்ளியை கண்டித்து உயர் நீதிமன்ற உத்தரவை அமல் படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் விரும்புகிறார்கள்.
CCC DDDOct 19, 2020 - 08:17:32 PM | Posted IP 108.1*****