» சினிமா » செய்திகள்
சாத்தான்குளம் சம்பவம் - ரஜினிகாந்த் ஆறுதல்!!
ஞாயிறு 28, ஜூன் 2020 5:57:44 PM (IST)
சாத்தன்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இருவரின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் குடும்பத்தினருக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு மரணமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார். ஜெயராஜின் மனைவி, மகளை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார். இந்த தகவலை கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
23 ஆம் புலிகேசிJun 29, 2020 - 01:45:44 PM | Posted IP 157.5*****
நல்ல வேளை இங்கும் வந்து சமூக விரோதினு சொல்லல
rajaJun 29, 2020 - 11:01:15 AM | Posted IP 162.1*****
Subject innum uyirodathan iruku
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினியின் அண்ணாத்தே தீபாவளிக்கு ரிலீஸ் : தள்ளிப் போகிறது விஜய் 65!!
புதன் 27, ஜனவரி 2021 3:46:46 PM (IST)

அரசியல் காரணங்களுக்காக தமிழக முதல்வரை சந்திக்கவில்லை - நடிகர் விவேக் விளக்கம்
புதன் 27, ஜனவரி 2021 12:04:24 PM (IST)

விஜய் நடித்துள்ள மாஸ்டர் ஜன.29ல் ஓடிடி-யில் ரிலீஸ்
புதன் 27, ஜனவரி 2021 12:01:38 PM (IST)

ஆஸ்கர் போட்டிக்கு சூர்யாவின் சூரரைப் போற்று தேர்வு
புதன் 27, ஜனவரி 2021 10:20:12 AM (IST)

சந்தானம் பிறந்த நாளிளில் சபாபதி போஸ்டர் வெளியீடு
வியாழன் 21, ஜனவரி 2021 12:05:48 PM (IST)

கரோனாவில் இருந்து மீண்ட நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்
வியாழன் 21, ஜனவரி 2021 8:55:50 AM (IST)

மூ.வை. மாரிJun 30, 2020 - 01:51:08 PM | Posted IP 162.1*****