தமிழன்Mar 31, 2017 - 04:04:34 PM | Posted IP 182.7*****
அரசுதான் காரணம் ..வெளிமாநிலக்காரங்களுக்குத்தான் வேலை ..மணல் அள்ளுறதையும் தண்ணி கேன் விக்குறதையும் அரசு கண்டுக்க மாடிக்குறாங்க .மரம்நட்டா அத பராமரிக்க மாடிக்குறாங்க ..என்னத்த சொல்லி புலம்ப. கேவலமா போய்ட்டாங்க
குமார்Jan 18, 2017 - 08:58:53 PM | Posted IP 27.62*****
ஆலைகளுக்கு தண்ணீர் வழங்குவதை எப்பொழுதோ தடை செய்திருக்க வேண்டும். அணையில் நீர் இல்லை ஆனால் ஆலைகளுக்கு மட்டும் நீர் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. முதலில் தூத்துக்குடியை மாசு படச்செய்யும் தனியார் நிறுவனங்களை இழுத்து மூட வேண்டும். இவர்கள் நாறடிக்கும் இடம் நம்முடையது. பலன் எவனுக்கோ செல்கிறது. வேலை செய்பவன் முதல் எல்லாம் வேரு யாரோ. நமக்கு ரோடு, மருத்துவ வசதி , பூங்கா என்று எலும்புத்துண்டை வீசுகிறான். ஆலையை சுற்றியுள்ள ஊர்களின் தலைவர்கள் அவர்களின் வருமானத்திற்காக அந்தந்த ஊர் மக்களை ஏமாற்றி அடகு வைத்து ஆலை நிர்வாகத்திடம் இருந்து பணத்தை கறக்கின்றனர். மின்சார இணைப்பை துண்டித்து பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்தால் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கும். வியாபார ரீதியில் நிலத்தடி நீரை உறிஞ்சும் அனைத்து நிறுவனங்களையும் தடை செய்ய வேண்டும். இப்பொழுதே இப்படி என்றால் கடும் கோடையில் வேகமாக நிலத்தடி நீர் குறைந்துவிடும். எனவே அனைத்து நீர் நிலைகளையும் பாதுகாத்து அனைவருக்கும் பகுந்தளிக்க வேண்டும்.
roshanNov 24, 2016 - 10:54:08 AM | Posted IP 122.1*****
முதலில் தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கும் தண்ணீரை நிறுத்துங்கள் தூத்துக்குடி மாவட்டம் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருக்கும்
SubramanianNov 13, 2016 - 09:54:58 PM | Posted IP 27.62*****
Good article
ஒருவன்Nov 10, 2016 - 07:20:46 PM | Posted IP 59.96*****
மோடி 500 , 1000 ரூபாய் செல்லாது போல , மினெரல் வாட்டர் கேன் செல்லாது (தடை செய்தால்) என்று சொன்னால் நாடு உருப்படும் ..
குலாம்Nov 10, 2016 - 03:47:16 PM | Posted IP 182.7*****
தூத்துக்குடிக்கு தேவையான குடிநீர் கோரம்பள்ளம் குளத்தில் இல்லை என்கிறார்கள் ஆனால் குளத்தின் அருகில் இருக்கும் தனியார் மினரல் வாட்டர் தட்டுபாடு இல்லாமல் குடிநீர் பாட்டிலை விற்பனை செய்து
வருகிறது எப்படி???
karnarajNov 10, 2016 - 03:05:06 PM | Posted IP 117.2*****
தனியார் நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதை நிறுத்த வேண்டும். ஏற்கெனெவே தண்ணீர் தட்டுப்பாடு. தனியார் நிறுவனங்கள் கடல் நீரை எடுத்து சுத்திகரித்து தங்கள் தேவையை பார்த்துக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளை விடுத்து இளைஞரகள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்.
பாண்டியன்Nov 10, 2016 - 02:48:59 PM | Posted IP 117.2*****
நண்பர்களே யாருக்கானவேலை வாய்ப்பு என்பதையும்சேர்த்து சிந்தியுங்கள். பாதிப்பு மண்ணின் மக்களுக்கு பணி மற்றும்வேலை வாய்ப்புகள் அனைத்தும் பக்கத்து மாவட்ட மாநில மக்களுக்கு .
சுபாNov 10, 2016 - 02:15:49 PM | Posted IP 210.2*****
முதல்ல தனியார் நிறுவனங்களை கோடிக்கணக்கில் மரம் நடவையுங்கள் ஐயா
ரொபின்Nov 10, 2016 - 01:33:24 PM | Posted IP 117.2*****
முதல்ல அத மூடுங்க அப்போதான் தூத்துக்குடி நல்ல இருக்கும்.
பாலாNov 10, 2016 - 12:14:54 PM | Posted IP 117.2*****
இது முற்றிலும் உண்மை! அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார்Jul 24, 2017 - 12:16:18 PM | Posted IP 103.3*****