» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பங்காரு அடிகளாரின் பேரன்!

ஞாயிறு 14, ஜூலை 2024 8:13:20 AM (IST)



அண்மையில் திருமணம் ஆன ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் பேரன் வழக்கறிஞர் அ.ஆ.அகத்தியன்- டாக்டர். ஷாலினி ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை மேல் மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் மகன் சக்தி.கோ.ப. அன்பழகன்-ஆஷா அன்பழகன் ஆகியோரின் மகன் அண்மையில் திருமணம் ஆன வழக்கறிஞர் அ.ஆ.அகத்தியன்- டாக்டர். ஷாலினி ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது, இருவீட்டாரின் உறவினர்களும் கலந்து கொண்டனர். முதல்வரின் துணைவியார் துர்க்கா ஸ்டாலின் உடன் இருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory