» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி இல்லை: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

வெள்ளி 27, ஜனவரி 2023 12:41:20 PM (IST)

சென்னை பல்கலைக்கழகத்தில் குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

குஜராத் முதல்வராக பிரதமர் மோடி இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து 'இந்தியா: மோடி கேள்விகள்' என்ற ஓர் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடைவிதித்துள்ளது. ஆனால் சில பகுதிகளில் தடையை மீறி வெளியிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி இல்லை என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory