» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக பொதுக் குழுவிலிருந்து பாதியிலேயே வெளியேறினார் ஓ. பன்னீர்செல்வம்!
வியாழன் 23, ஜூன் 2022 12:22:43 PM (IST)
அதிமுக பொதுக் குழுவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி பொதுக் குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்திருந்த நிலையில்,கூட்டத்திலிருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறினார்.

மேலும், ஓ.பன்னீர் செல்வம் துரோகி, அவர் வெளியேற வேண்டும் என பழனிசாமி ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். மேலும், இரு தரப்பு உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைஅச்சர் ஆர்.பி. உதயகுமாரும், வளர்மதியும் கேட்டு கொண்டனர். இந்நிலையில், சட்டத்துக்கு புறம்பான பொதுக் குழு என்று முழங்கியவாறு, ஓ. பன்னீர்செல்வத்துடன் வைத்திலிங்கமும் கூட்டத்திலிருந்து புறப்பட்டார்.
மக்கள் கருத்து
RAMAJun 23, 2022 - 01:55:42 PM | Posted IP 162.1*****
இனிமேல் அதிமுகவுக்கு நல்ல காலம். டயர் கும்பிடு சாமி வெளியேறிவிட்டார்.
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் : ஆளுநருக்கு அன்புமணி வேண்டுகோள்!
செவ்வாய் 28, ஜூன் 2022 3:38:34 PM (IST)

அடுத்தடுத்து 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 28, ஜூன் 2022 3:30:37 PM (IST)

விபத்தில் மகள் இறந்த துக்கத்தில் பள்ளி தலைமை ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை!
செவ்வாய் 28, ஜூன் 2022 3:27:53 PM (IST)

குமரியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு: அதிநவீன படகுகளில் ரோந்து!
செவ்வாய் 28, ஜூன் 2022 12:43:28 PM (IST)

போலீசார் சித்திரவதையால் குலசேகரம் வாலிபர் பலி : பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்
செவ்வாய் 28, ஜூன் 2022 11:14:27 AM (IST)

அக்னிபத் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் ஓயாது : விஜய்வசந்த் எம்.பி. பேச்சு!
திங்கள் 27, ஜூன் 2022 5:51:19 PM (IST)

tamilanJun 23, 2022 - 07:05:35 PM | Posted IP 162.1*****