» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
வியாழன் 20, ஜனவரி 2022 11:21:37 AM (IST)
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது.
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பதவியில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக புகாரில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கே.பி அன்பழகன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது. தெலுங்கானா மாநிலத்திலும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் கொலை : தலையை தேடும் பணி தீவிரம்!
திங்கள் 16, மே 2022 12:11:08 PM (IST)

கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் தேர்வு: அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேச்சு
திங்கள் 16, மே 2022 12:01:49 PM (IST)

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுத்தால் ரூ.10 வழங்கும் திட்டம் தொடங்கியது!
திங்கள் 16, மே 2022 11:50:31 AM (IST)

வாடிகனில் மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் : போப் பிரான்சிஸ் வழங்கினார்
திங்கள் 16, மே 2022 11:21:09 AM (IST)

மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்லத் தடையில்லை என அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்: சீமான்
திங்கள் 16, மே 2022 10:29:30 AM (IST)

கல் குவாரியில் ராட்சத பாறை விழுந்து ஒருவர் பலி: இருவர் மீட்பு! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
திங்கள் 16, மே 2022 10:20:56 AM (IST)
