» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து : தமிழக அரசு உத்தரவு
சனி 25, செப்டம்பர் 2021 8:55:57 AM (IST)
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ஐபிஎஸ் அதிகாரிகளான சங்கல் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ்குமார், ரவிச்சந்திரன், சீமா அகல்வால் ஆகியோருக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு டிஜிபி அந்தஸ்து தரப்பட்டதையடுத்து தமிழகத்தில் டிஜிபிக்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.