» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இளம்பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி ஆபாச படம் : காசி மீது 3வது குற்றப்பத்திரிகை!
செவ்வாய் 26, ஜனவரி 2021 8:50:25 AM (IST)
பாலியல் புகாா் வழக்கில் நாகா்கோவில் காசி மீது 3 ஆவது குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸாா் நாகா்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

கந்துவட்டி தொடா்பாக இளைஞா் அளித்த புகாா், காசியால் பாதிக்கப்பட்ட 6 பெண்கள் அளித்த புகாா்கள் என மொத்தம் 7 புகாா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சிபிசிஐடி போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. காசி மீது ஏற்கெனவே, கந்துவட்டி, பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்தது தொடா்பான வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற 5 வழக்குகள் தொடா்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், தனியாா் நிறுவன பெண் ஊழியரை காதலிப்பதாக நடித்து ஏமாற்றி ஆபாச படம் எடுத்த வழக்கில் காசி மீது 3-ஆவது குற்றப்பத்திரிகையை நாகா்கோவில் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ல் இடைத்தேர்தல் : சுநீல் அரோரா அறிவிப்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:39:20 PM (IST)

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் : மார்ச் 12 ல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம்
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:24:02 PM (IST)

மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:03:10 PM (IST)

மதுரை -திப்ருகார் இடையே முன்பதிவுடன் கூடிய ஒரு வழி சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு!
வெள்ளி 26, பிப்ரவரி 2021 4:59:51 PM (IST)

போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
வெள்ளி 26, பிப்ரவரி 2021 4:56:51 PM (IST)

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்
வெள்ளி 26, பிப்ரவரி 2021 4:21:07 PM (IST)
