» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மாநில அளவிலான நீச்சல் போட்டி
வெள்ளி 27, ஜனவரி 2012 4:38:39 PM (IST)
தூத்துக்குடியில் பியர்ல்சிட்டி, அக்குவாட்டிக் குழு சார்பாக மாநில அளவிலான நீச்சல் போட்டி நாளை மறுநாள் (ஜன.29ம் தேதி) தொடங்குகிறது.
தருவை மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெறும் இப்போட்டிகளில் தூத்துக்குடி, நெல்லை, சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களிலிரருந்து 300க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கணைகள் கலந்து கொள்கின்றனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு வெற்றிப் பதக்கம், சான்றிதழ் உட்பட ரூ.1லட்சம் வரை வழங்கப்படுகிறது.
தொடக்கவிழா நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். பரிசளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தலைமை தாங்குகிறார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பியர்ல்சிட்டி அக்குவாட்டிக் குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல் அதிகாரி நியமனம்!
புதன் 22, பிப்ரவரி 2012 6:47:30 PM (IST)

தூத்துக்குடியில் ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
புதன் 22, பிப்ரவரி 2012 6:10:02 PM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தல்: கணவன் போலீசில் புகார்
புதன் 22, பிப்ரவரி 2012 3:47:01 PM (IST)

இளம் பெண்ணிடம் அத்துமீறிய போதை ஆசாமி: கண்டித்த கணவர் மீது தாக்குதல்!!
புதன் 22, பிப்ரவரி 2012 3:42:40 PM (IST)

குடும்ப உறவுகளை மேம்படுத்தியதா மின் தடை?!
புதன் 22, பிப்ரவரி 2012 1:11:38 PM (IST)

புனித மரியன்னை கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா
புதன் 22, பிப்ரவரி 2012 1:00:13 PM (IST)


