» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஜேசிஐ ஹெர்குலேனியம் எலைட் சார்பில் நீர் மோர் விநியோகம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:42:12 PM (IST)

தூத்துக்குடியில், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களைக் காக்கும் பொருட்டு, ஜேசிஐ ஹெர்குலேனியம் எலைட் அமைப்பின் சார்பில் நீர் மோர் பந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற இந்தச் சமூகப்பணி நிகழ்வில், அந்த வழியாகச் சென்ற 400-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்குக் குளிர்ந்த நீர் மோர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியைச் செயலாளர் அலன், தீபக், வீர கண்ணன் மற்றும் ஹாட்லி ஆகியோர் முன்னின்று ஒருங்கிணைத்தனர்.
இதில் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் உற்சாகமாக கலந்துகொண்டு பொதுமக்களுக்குச் சேவையாற்றினர். கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், ஜேசிஐ அமைப்பின் இந்த மனிதாபிமான முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
திங்கள் 11, மே 2026 7:44:20 PM (IST)

மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்!
திங்கள் 11, மே 2026 5:43:31 PM (IST)

மனித உரிமைகள் குறித்த குறும்படப் போட்டி: ரூ.2 லட்சம் வரை பரிசு! - விண்ணப்பங்கள் வரவேற்பு!
திங்கள் 11, மே 2026 5:06:43 PM (IST)

மாணவர்களுக்கான இலவசத் திறன் மேம்பாட்டு முகாம் : ஆட்சியர் தொடங்கி விஷு மகாஜன் வைத்தார்!
திங்கள் 11, மே 2026 4:22:57 PM (IST)

தூத்துக்குடியில் மின் கம்பத்தில் கார் மோதி விபத்து : வாலிபர் பலி; நண்பர்கள் மூவர் படுகாயம்!
திங்கள் 11, மே 2026 4:11:51 PM (IST)

மது விற்பனையில் ஆதார், கைரேகை கட்டாயம் : புதிய முறையை அமல்படுத்தக் கோரிக்கை!
திங்கள் 11, மே 2026 4:02:10 PM (IST)










