» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 11:58:51 AM (IST)
தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள அல்லிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் மகன் தடிகாரன் (20), மரம் வெட்டும் தொழிலாளி. இன்று காலை புதுக்கோட்டையில் இருந்து அல்லிகுளத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். மேலக்கூட்டுடன் காடு, மங்களகிரி விலக்கு அருகே சென்றபோது சாலையில் நடந்து சென்ற நபர் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள அல்லிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் மகன் தடிகாரன் (20), மரம் வெட்டும் தொழிலாளி. இன்று காலை புதுக்கோட்டையில் இருந்து அல்லிகுளத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். மேலக்கூட்டுடன் காடு, மங்களகிரி விலக்கு அருகே சென்றபோது சாலையில் நடந்து சென்ற நபர் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தடிகாரன் மற்றும சாலையில் நடந்து சென்ற மேலக்கூட்டுடன்காடு கிராமத்தைச் சேர்ந்த சுவாமிதாஸ் மகன் காட்வின் (59) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் தடிகாரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காட்வின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி கணக்கு : உத்திரப்பிரதேச வாலிபர் கைது
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:36:56 PM (IST)

கலைத்திருவிழாவில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:42:58 PM (IST)

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:18:25 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் ரூ. 784 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:12:09 PM (IST)

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் மீது தாக்குதல் : காவல் நிலையம் முற்றுகை!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:02:32 PM (IST)

வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:55:28 PM (IST)










