» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்ட விரோதமாக மது விற்பனை: வாலிபர் கைது!

ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:10:02 AM (IST)

நாசரேத்தில் சட்டவிரோதமாக மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையில்  போலீசார் நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில்  நேற்று மாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாசரேத் சந்தி பஜார்  பகுதியில் மது விற்றுக்கொண்டிருந்ததாக நாசரேத் மோசஸ் தெருவைச்சேர்ந்த  பரந்தாமன் மகன் அரவிந்த் (29) என்பரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 60 மது பாட்டில்களை கைப்பற்றினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory