» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மின்விளக்கு கம்பங்களில் விளம்பர போர்டுகள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

திங்கள் 17, நவம்பர் 2025 10:58:17 AM (IST)



தூத்துக்குடியில் மின்விளக்கு கம்பங்களில் கட்டப்பட்டுள்ள தனியார் விளம்பர போர்டுகளை அப்புறப்படுத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரை அழகுப்படுத்தும் வகையில் பிரதான சாலைகளின் நடுவில் மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தேசியக்கொடி வண்ணத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாளை ரோடு, திருச்செந்தூர் ரோடு, எட்டயபுரம் ரோடு உள்ளிட்ட சாலைகளில் மின் கம்பத்தில் தனியார் நிறுவனத்துக்கு விளம்பர போர்கள் கட்டப்பட்டுள்ளது. 

இதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதா? தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் உள்ளதால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக விளம்பர போர்டுகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory