» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போலீசாரின் வாராந்திர ஓய்விற்கு கியூ.ஆர். கோடு முறை : எஸ்பி ஆல்பர்ட் ஜான் அறிமுகம் செய்தார்!
ஞாயிறு 12, அக்டோபர் 2025 9:31:32 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரின் வாராந்திர ஓய்விற்கு ‘கியூ.ஆர். கோடு முறையை மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அறிமுகம் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையில் பணிபுரியும் போலீசாருக்கு வாராந்திர ஓய்வு நடைமுறையில் இருந்து வருகிறது. அதை தொழில்நுட்ப ரீதியாக எளிதாக்கும் பொருட்டு, ‘வீக் ஆப் கோடு’ எனும் புதிய ‘கியூ.ஆர். கோடு’ முறையை மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அறிமுகம் செய்தார்.
இந்த ‘கியூ.ஆர். கோடு’ அனைத்து காவல் நிலையங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் வைக்கப்படும். மேற்படி கியூ.ஆர். கோடை போலீசார் தங்கள் செல்போனில் ‘ஸ்கேன்’ செய்துகொள்ள வேண்டும்.
அப்போது அவர்களுக்கான வாராந்திர ஓய்வு நாளை எடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி பதிவுசெய்தால், அது நேரடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியின் ஒப்புதலுக்கு செல்லும். அதனடிப்படையில் போலீசாருக்கு ஓய்வு வழங்கும் வகையில் இந்த கியூ.ஆர். கோடு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி, தூத்துக்குடி மாவட்ட போலீசார் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி, நெல்லை, குமரியில் கனமழை எப்போது துவங்கும்? வெதர்மேன் தகவல்!
திங்கள் 17, நவம்பர் 2025 3:44:28 PM (IST)

இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் புதிய வீடு ஒதுக்க கோரி பெண் தர்ணா போராட்டம்
திங்கள் 17, நவம்பர் 2025 3:39:46 PM (IST)

தூத்துக்குடியில் சாலைகள் மோசம்: அரசு அதிகாரிகள் காரில் செல்ல தடை விதிக்க கோரிக்கை!
திங்கள் 17, நவம்பர் 2025 3:30:31 PM (IST)

குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை காலி செய்யும் முடிவை கைவிட கோரிக்கை..!
திங்கள் 17, நவம்பர் 2025 3:20:00 PM (IST)

அடகு வைத்த நகைகள் மோசடி: ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டம் !
திங்கள் 17, நவம்பர் 2025 3:07:23 PM (IST)

சாதி சான்றிதழ் இல்லாததால் குழந்தைகளின் கல்வி பாதிப்பு: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 17, நவம்பர் 2025 12:11:04 PM (IST)








