» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குண்டும் குழியுமான சாலை: கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்!

வியாழன் 9, அக்டோபர் 2025 11:25:55 AM (IST)



தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி, மில்லர்புரம் கிழக்கு பகுதியில் உள்ள சாலை பல ஆண்டுகளாக சீரமைக்காமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்பட்டு, பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றன. இதன் மிக அருகில் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் உள்ளது. 

சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

srinivasanOct 9, 2025 - 03:44:50 PM | Posted IP 104.2*****

NO USE AND WASTE GOVT

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory