» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கிரேன் வாகனம் மோதி டெய்லர் பலி - டிரைவர் கைது
புதன் 3, செப்டம்பர் 2025 11:08:00 AM (IST)
தூத்துக்குடியில் சைக்கிள் மீது கிரேன் வாகனம் மோதிய விபத்தில் டெய்லர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு கீழ தெருவைச் சேர்ந்தவர் லெட்சுமண பாண்டியன் மகன் தேவராஜ் (70). இவர் டெய்லர் வேலை செய்து வருகிறார். நேற்று சைக்கிளில் திருச்செந்தூர் - தூத்துக்குடி மெயின் ரோட்டில் தெற்கிலிருந்து வடக்காக வந்து கொண்டிருக்கும்போது எதிர் திசையில் வந்த ஹைட்ரா எஸ்கார்ட் கிரேன் வாகனம் அவர் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடை்நத தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கிரேன் வாகனத்தை ஒட்டி வந்த குளத்தூர் மேட்டு பனையூரரைச் சேர்ந்த பெரியசாமி நம்பிராஜன் (30) என்பவரை கைது செய்து விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
திங்கள் 11, மே 2026 7:44:20 PM (IST)

மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்!
திங்கள் 11, மே 2026 5:43:31 PM (IST)

மனித உரிமைகள் குறித்த குறும்படப் போட்டி: ரூ.2 லட்சம் வரை பரிசு! - விண்ணப்பங்கள் வரவேற்பு!
திங்கள் 11, மே 2026 5:06:43 PM (IST)

மாணவர்களுக்கான இலவசத் திறன் மேம்பாட்டு முகாம் : ஆட்சியர் தொடங்கி விஷு மகாஜன் வைத்தார்!
திங்கள் 11, மே 2026 4:22:57 PM (IST)

தூத்துக்குடியில் மின் கம்பத்தில் கார் மோதி விபத்து : வாலிபர் பலி; நண்பர்கள் மூவர் படுகாயம்!
திங்கள் 11, மே 2026 4:11:51 PM (IST)

மது விற்பனையில் ஆதார், கைரேகை கட்டாயம் : புதிய முறையை அமல்படுத்தக் கோரிக்கை!
திங்கள் 11, மே 2026 4:02:10 PM (IST)










