» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சின்னகண்ணுபுரம் பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 12:05:36 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி சின்னகண்ணுபுரம் பகுதியில் பிரதான சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டு சின்னகண்ணுபுரம் மெயின் ரோட்டில் சில நாள்களுக்கு முன்பு மழைநீர் செல்வதற்கு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. அப்பணியின் போது இருந்த 15 அடி ரோடு 7 அடியாக மாறியது. இதனால் அந்த சாலையில் செல்லும் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள்,பொதுமக்கள்,வியாபாரிகள் என பலருக்கு விபத்துக்கள் நேரிடுகிறது.
2023ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் இந்த சாலை அதிகளவில் பாதிக்கப்பட்ட பொழுது இதனை சரி செய்யவில்லை. மேலும் தற்பொழுது இச்சாலை முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது ஆகையால் இதில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் புதிய பயணியர் நிழற்குடை, ஐ லவ் நாசரேத் செல்ஃபி பாயிண்ட் திறப்பு விழா
சனி 14, பிப்ரவரி 2026 8:39:39 PM (IST)

தூத்துக்குடியில் அதிமுக போட்டி: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேட்டி
சனி 14, பிப்ரவரி 2026 8:33:04 PM (IST)

மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை!
சனி 14, பிப்ரவரி 2026 8:27:04 PM (IST)

பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி திட்டங்கள் கலந்தாய்வு கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு!
சனி 14, பிப்ரவரி 2026 5:53:48 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சனி பிரதோஷம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
சனி 14, பிப்ரவரி 2026 5:31:12 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா: நான்கு கால சிறப்பு பூஜைகள் அறிவிப்பு!
சனி 14, பிப்ரவரி 2026 3:34:39 PM (IST)











MAKKALSep 2, 2025 - 02:52:34 PM | Posted IP 172.7*****