» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மேலூர் ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் தூய்மைப்பணி
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 3:16:20 PM (IST)

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி என்எஸ்எஸ் மாணவர்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு ரயில் நிலைய முதன்மை வணிக ஆய்வாளர் உத்திர முருகன் தலைமை வகித்தார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் சுப்பிரமணிய சுபாஷ், கே.டி. கோசல் ராம் பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் மான்சிங், பயணிகள் நலச்சங்கத் தலைவர் அ. கல்யாணசுந்தரம், செயலாளர் மா.பிரமநாயகம், உறுப்பினர் ஆர். ராஜ்மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
சாமான்யன்Oct 10, 2025 - 09:16:30 PM | Posted IP 104.2*****
படிக்கிற பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்தால் அதை பிரச்சினையாக்குகிறார்கள் என்னப்பா உங்கள் சட்டம்
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் மனநல பாதிப்பிலிருந்து மீண்ட டெல்லி வாலிபர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:10:40 PM (IST)

தவெக அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது: சட்டமன்றத்தில் மார்க்கண்டேயன் விமர்சனம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:18:42 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் ஸ்ரீ துர்க்கை அம்பிகைக்கு 55-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:12:51 PM (IST)

கலை விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:49:28 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:31:17 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:23:03 PM (IST)









படித்த முட்டாள்Oct 13, 2025 - 12:21:53 PM | Posted IP 172.7*****