» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேலூர் ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் தூய்மைப்பணி

செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 3:16:20 PM (IST)



தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி என்எஸ்எஸ் மாணவர்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். 

நிகழ்ச்சிக்கு ரயில் நிலைய முதன்மை வணிக ஆய்வாளர்  உத்திர முருகன் தலைமை வகித்தார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் சுப்பிரமணிய சுபாஷ், கே.டி. கோசல் ராம் பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் மான்சிங், பயணிகள் நலச்சங்கத் தலைவர் அ. கல்யாணசுந்தரம், செயலாளர் மா.பிரமநாயகம், உறுப்பினர் ஆர். ராஜ்மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

படித்த முட்டாள்Oct 13, 2025 - 12:21:53 PM | Posted IP 172.7*****

படிக்கிற பள்ளி மாணவர்களை அழைத்து குப்பை அள்ள வைப்பது கேவலம் இல்லையா???

சாமான்யன்Oct 10, 2025 - 09:16:30 PM | Posted IP 104.2*****

படிக்கிற பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்தால் அதை பிரச்சினையாக்குகிறார்கள் என்னப்பா உங்கள் சட்டம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory