» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் - நெல்லை ரயில் சேவை மீண்டும் துவக்கம்
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:00:41 PM (IST)
பிட் லைன் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்ததால் திருச்செந்தூர் -நெல்லை இடையே பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
திருச்செந்தூர் - திருநெல்வேலி பாசஞ்சர் ரயில் சேவை கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2வது யார்டு பிட் லைன் புதுப்பிக்கும் பணியின் காரணமாக முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது பிட் லைன் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்ததால் திருச்செந்தூர் -நெல்லை (56004), நெல்லை-செந்தூர் (56003) ஆகிய 2 பாசஞ்சர் ரயில்களும் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மே.16ல் வேலைவாய்ப்பு முகாம் : வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்
திங்கள் 12, மே 2025 4:29:20 PM (IST)

மே 15ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
திங்கள் 12, மே 2025 3:55:35 PM (IST)

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!
திங்கள் 12, மே 2025 3:45:31 PM (IST)

அரசு மருத்துவமனையில் ரூ.49 இலட்சம் மதிப்பில் புதிய கட்டடம் : கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்
திங்கள் 12, மே 2025 3:37:21 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் கைது
திங்கள் 12, மே 2025 3:15:10 PM (IST)

கருகும் நிலையில் வாழைப்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!
திங்கள் 12, மே 2025 12:04:24 PM (IST)
