» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் - நெல்லை ரயில் சேவை மீண்டும் துவக்கம்

செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:00:41 PM (IST)

பிட் லைன் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்ததால் திருச்செந்தூர் -நெல்லை இடையே பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

திருச்செந்தூர் - திருநெல்வேலி பாசஞ்சர் ரயில் சேவை கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2வது யார்டு பிட் லைன் புதுப்பிக்கும் பணியின் காரணமாக முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது பிட் லைன் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்ததால் திருச்செந்தூர் -நெல்லை (56004), நெல்லை-செந்தூர் (56003) ஆகிய 2 பாசஞ்சர் ரயில்களும் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



Thoothukudi Business Directory