» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
Share
இந்நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நாராயணன், பாளை., ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். திடீரென நேற்று மாலையில் நாராயணனும், அவரது மனைவியும் ஊருக்கு வெளியே சுடுகாட்டு பகுதியில் விஷம் அருந்தி, தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இதில் செல்லத்தாய் அதே இடத்தில் இறந்து விட்டார். ஆனால் நாராயணனுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார்.
அவரை உடனே பாளை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.
சுடுகாட்டில் வயதான தம்பதியர் தற்கொலை முயற்சி!
புதன் 10, மார்ச் 2010 10:19:11 AM (IST)
செய்துங்கநல்லூர் அருகே மேலநாட்டார் குளத்தைச் சேர்ந்தவர் நாராயணன்(85). இவருடைய மனைவி செல்லத்தாய்(80). இவருக்கு குழந்தைகள் இல்லை. நாராயணனும், அவரது மனைவி செல்லத்தாயும் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நாராயணன், பாளை., ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். திடீரென நேற்று மாலையில் நாராயணனும், அவரது மனைவியும் ஊருக்கு வெளியே சுடுகாட்டு பகுதியில் விஷம் அருந்தி, தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இதில் செல்லத்தாய் அதே இடத்தில் இறந்து விட்டார். ஆனால் நாராயணனுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார்.
அவரை உடனே பாளை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்: வெள்ளையன் பங்கேற்பு
சிவராம் | வியாழன் 29, ஜூலை 2010 12:51:23 PM (IST)

நகைகளுடன் இளம்பெண் மாயம்: கணவன் போலீசில் புகார்
ஜி. ராஜா | வியாழன் 29, ஜூலை 2010 12:36:43 PM (IST)
கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்திய லாரி பிடிபட்டது: 5 பேர் கைது
ஜி. ராஜா | வியாழன் 29, ஜூலை 2010 12:25:32 PM (IST)

பணத்தால், வரும் தேர்தலில் திமுக தோல்வியை சந்திக்கும்: தூத்துக்குடியில் நடிகர் ராமராஜன் பேச்சு!
வேல்குமார் | வியாழன் 29, ஜூலை 2010 11:15:18 AM (IST)

சாத்தான்குளம் அருகே தீப்பிடித்து 2 குடிசைகள் சாம்பல்
கே. ரவிராம் | வியாழன் 29, ஜூலை 2010 11:01:12 AM (IST)

நலிவடைந்து வரும் வீட்டுவசதி சங்கம்: சம்பளம் வழங்கப்படாததால் ஊழியர்கள் பாதிப்பு
கே. ரவிராம் | வியாழன் 29, ஜூலை 2010 10:56:29 AM (IST)

தூத்துக்குடியில் மாமனாரை கட்டையால் அடித்துக்கொன்ற மருமகன்!
வேல்குமார் | புதன் 28, ஜூலை 2010 9:32:58 PM (IST)

சட்ட ஆர்வலர்கள் படுகொலைக்கு கண்டன கூட்டம்
வேல்குமார் | புதன் 28, ஜூலை 2010 6:32:10 PM (IST)
அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் போலீசில் ஒப்படைப்பு
வேல்குமார் | புதன் 28, ஜூலை 2010 4:45:39 PM (IST)
பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
வேல்குமார் | புதன் 28, ஜூலை 2010 12:55:46 PM (IST)

கலெக்டர் அலுவலக கதவை மூடி போராட்டம் நடத்திய 55 பேர் மீது வழக்கு
புதன் 28, ஜூலை 2010 9:20:26 AM (IST)

விபத்து: நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி!
ஆர்.முருகன் | புதன் 28, ஜூலை 2010 9:20:06 AM (IST)

