» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது
வியாழன் 13, மார்ச் 2025 8:32:19 AM (IST)
தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் போத்திநாராயணன் (43). இவா், கல்லூரியில் பயிலும் தனது 18 வயது மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின்பேரில், புதியம்புத்தூா் போலீசார் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)

காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 8:06:39 PM (IST)
