» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: கா்நாடக வாலிபர் கைது
வியாழன் 13, மார்ச் 2025 8:29:59 AM (IST)
கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கா்நாடக மாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையில் புதன்கிழமை போலீசார் அண்ணா பேருந்து நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, இளைஞா் ஒருவா் ஓட முயன்றபோது, அவரை பிடித்து சோதனையிட்டபோது, அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவா், கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த மாதேஷா மகன் சதீஷா(19) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த சுமாா் 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)
