» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஏதேனியா செக்கு எண்ணெய் விற்பனை நிலையம்: 14ஆம் தேதி துவக்க விழா
செவ்வாய் 11, மார்ச் 2025 12:12:29 PM (IST)

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் ஏதேனியா ஆரோக்கியமான செக்கு எண்ணெய் விற்பனை நிலையம் துவக்க விழா வருகிற 14ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து அந்நிறுவன உரிமையாளர் செல்வி கூறுகையில், "தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் ஏதேனியா நிறுவனத்தின் ஆரோக்கியமான செக்கு எண்ணெய் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வீட்டுக்கு தேவையான தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் 100% தூய்மையான முறையில் செக்கு எண்ணெய் எந்தவித கலப்பு இல்லாமல் தயாரிக்கப்படுகிறது.
நல்லெண்ணெயில் கருப்பட்டி சேர்த்து தரமாக தயாரிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாநகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு இலவச டோர் டெலிவரி வசதி செய்யப்படும். நேரில் வந்து ஆட்டி வாங்கி செல்லலாம். தூத்துக்குடியில் பாளையங்கோட்டை மெயின் ரோடு, பெரியநாயகிபுரம், ஆட்சியர் அலுவலகம் எதிரில் வைரவ நாடார் டவர்ஸ், மற்றும் தூத்துக்குடி புதுக்கிராமம் எபனேசர் ஸ்டோரில் ஏதேனியா ஆரோக்கியமான செக்கு எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)

காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 8:06:39 PM (IST)

AbdullahMar 13, 2025 - 07:24:18 AM | Posted IP 172.7*****