» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இளம்பெண் திடீர் மாயம்: போலீஸ் விசாரணை!
செவ்வாய் 11, மார்ச் 2025 11:14:38 AM (IST)
தூத்துக்குடியில் பயிற்சி மையத்திற்கு வந்த இளம்பெண் திடீரென காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல், கீழத் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் கோமள வசந்தி (25). இவர் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகில் உள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். நேற்று காலை வகுப்பிற்கு வந்த அவர், 11 மணியளவில் அங்கிருந்து வெளியே சென்றுள்ளார்.
பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பிச் செல்லவில்லை. இதையடுத்து அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை பெருமாள் மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)
