» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:31:01 PM (IST)
2025 - 2026 வரவு செலவு அறிக்கையில் மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது 2030 ம் ஆண்டில் 1.5 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மூத்த பெருமக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில் மூத்த குடிமக்களுக்கான மாநில கொள்கை 2023 என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
முதியோர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு அடுத்த பத்தாண்டுகளில் அதிகம் முதலீடுகள் தேவைப்படுகின்றது. ஆகவே மூத்த குடிமக்களுக்கான மாநில கொள்கை 2023 ல் வரையறை செய்துள்ள மூத்த பெருமக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளான உடல்நலம், வருமானம், உறைவிடம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு 2025-2026 வரவு செலவு அறிக்கையில் மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 59, நாள் : 04.09.2023 ன் படி செயல் திட்டங்கள் வகுத்து முதியோருக்கான மாநில கொள்கையை மிக விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சிறுவன் ஓட்டி வந்த பைக் பறிமுதல் : ரூ.25ஆயிரம் அபராதம், பெற்றோர் மீது வழக்குபதிவு
சனி 22, மார்ச் 2025 5:20:13 PM (IST)

பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு : அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
சனி 22, மார்ச் 2025 5:13:31 PM (IST)

திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்!
சனி 22, மார்ச் 2025 5:04:35 PM (IST)

தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
சனி 22, மார்ச் 2025 4:56:40 PM (IST)

மின்சார வாரியத்தில் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்!
சனி 22, மார்ச் 2025 4:23:33 PM (IST)

தூத்துக்குடியில் கனமழையில் வீடு இடிந்து சேதம் : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
சனி 22, மார்ச் 2025 4:08:37 PM (IST)

Nanjil N Selvam,kadayal.kanyakumari Dist.Feb 19, 2025 - 02:17:08 PM | Posted IP 172.7*****