» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மூக்குப்பீறி தூய மார்க்கு மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை
திங்கள் 9, டிசம்பர் 2024 7:48:39 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடைபெற்றது.
மூக்குப்பீறிசேகரதலைவர் ஞானசிங் எட்வின் ஆரம்ப ஜெபம் செய்து துவக்கி வைத்தார். இதில் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கிறிஸ்மஸ் பாடல்கள் பாடினர். அதனை தொடர்ந்து கிறிஸ்து பிறப்பு நாடகம் மாணவர்களால் நடித்து காட்டப்பட்டது. இந்த சிறப்பு ஆராதனையில் ஆட்சி மன்ற குழு தலைவர் மற்றும் மூக்குப்பீறி பாஸ்டேட் சேர்மன் ஞான சிங் எட்வின் கிறிஸ்துமஸ் செய்தி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஆனந்த ஜோதி பாலன் அருள்மணி .கோயில் ரஜ் மாற்கு மேல்நிலைப்பள்ளி நல கமிட்டி செயலாளர் மோசஸ் கிருபைராஜ் முன்னாள் ராணுவ வீரர் மோசஸ் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்புத்தனர்.
ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் செல்வின் ஆலோசனை பேரில் தலைமை ஆசிரியை ஜூலியட்ஸ் ஜெயசீலி உதவி தலைமை ஆசிரியை செல்வி டார்லிங் ஆசிரியர்கள் ஜெபக்குமாரி ஜேசுடியாள். உடற்கல்வி ஆசிரியர்கள் பிரைட்டன் ஜோயல் ஜாஸ்மின் ஏஞ்சல் குமாரி ஓவியர் ஆசிரியர் காரட். காபிரியேல் மற்றும் ஆசிரியர்கள் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
செவ்வாய் 9, டிசம்பர் 2025 9:37:40 PM (IST)

காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து படுகொலை: உதவி ஆய்வாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:48:45 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் 10ம் தேதி பகுதி சபா கூட்டம் : ஆணையர் ப்ரியங்கா தகவல்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:42:50 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:10:50 PM (IST)

நீதிபதியை விமர்சித்த திமுக எம்எல்ஏ மகன் மீது காவல் நிலையத்தில் இந்து முன்னணி புகார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:03:56 PM (IST)

தூத்துக்குடி-மைசூர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 7:57:20 PM (IST)










