» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விழுப்புரம் மக்களுக்கு புயல் நிவாரண பொருட்கள் : ஆட்சியர் அனுப்பி வைத்தார்!

வியாழன் 5, டிசம்பர் 2024 8:27:40 PM (IST)



ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வாகனத்தை ஆட்சியர் இளம்பகவத் வழி அனுப்பி வைத்தார். 

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்க்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து ஆட்சியர் க.இளம்பகவத், இன்று கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital





Thoothukudi Business Directory