» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் மாற்றம்

வியாழன் 5, டிசம்பர் 2024 11:09:13 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய துணை ஆணையராக சரவணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் பணிபுரியும் துணை ஆணையர்கள் 7 பேர் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி துணை கமிஷனர் ராஜாராம் நெல்லை மாநகராட்சிக்கும், ஈரோடு துணை ஆணையர் சரவணகுமார் தூத்துக்குடிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

அதேபோல் வேலூர், கோவை, திருப்பூர், ஆவடி, தாம்பரம் துணை கமிஷனர்களையும் இடமாற்றம் செய்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital


New Shape Tailors






Thoothukudi Business Directory