» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் மாற்றம்
வியாழன் 5, டிசம்பர் 2024 11:09:13 AM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய துணை ஆணையராக சரவணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் பணிபுரியும் துணை ஆணையர்கள் 7 பேர் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி துணை கமிஷனர் ராஜாராம் நெல்லை மாநகராட்சிக்கும், ஈரோடு துணை ஆணையர் சரவணகுமார் தூத்துக்குடிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் வேலூர், கோவை, திருப்பூர், ஆவடி, தாம்பரம் துணை கமிஷனர்களையும் இடமாற்றம் செய்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடிநீர் விரயம்: சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டம்
சனி 24, மே 2025 10:46:56 AM (IST)

மயானத்திற்கு செல்லும் பாதையில் பிரச்சனை : கோட்டாட்சியர் விசாரணை
சனி 24, மே 2025 10:21:19 AM (IST)

சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலை
சனி 24, மே 2025 8:39:40 AM (IST)

தூத்துக்குடியில் துப்பாக்கி முனையில் ரவுடி கைது : பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!!
சனி 24, மே 2025 8:22:31 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் வைபவம்!!
சனி 24, மே 2025 8:20:36 AM (IST)

மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் சிறை: தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
சனி 24, மே 2025 8:17:38 AM (IST)
