» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பேரூரணி கால்வாயில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!
வெள்ளி 29, நவம்பர் 2024 4:50:49 PM (IST)

தூத்துக்குடி பேரூரணி கால்வாயில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் வீனஸ் நிறுவனம் சார்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பேரூரணி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணியில் வீனஸ் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஈடுபட்டு வருகிறது. இந்த கால்வாய் சீரமைப்பு பணியில் வீ கேன் தொண்டு நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்ட சிறுவன் மீட்பு
சனி 15, நவம்பர் 2025 12:56:11 PM (IST)

கேரள லாட்டரி விற்பனை: முதியவர் கைது!
சனி 15, நவம்பர் 2025 12:37:13 PM (IST)

தூத்துக்குடியில் எஸ்ஐஆர் சிறப்பு முகாம் : ஆட்சியர் ஆய்வு
சனி 15, நவம்பர் 2025 11:44:23 AM (IST)

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாள் விழா : தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை
சனி 15, நவம்பர் 2025 10:53:52 AM (IST)

கூலர் மெஷின் பழுது: விற்பனை நிறுவனத்திற்கு ரூ.20ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு!
சனி 15, நவம்பர் 2025 10:20:32 AM (IST)

கல்லூரி மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை
சனி 15, நவம்பர் 2025 8:24:28 AM (IST)









m.sundaramNov 29, 2024 - 09:01:41 PM | Posted IP 162.1*****