» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டிட பணி : முதல்வர் தொடங்கி வைத்தார்!

புதன் 13, நவம்பர் 2024 7:53:15 PM (IST)



தூத்துக்குடியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலக கட்டிடம் அமைக்கும் பணியை முதல்வர் மு.க ஸ்டாலின்  காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலக கட்டிடம் ரூ. 3 மோடி மதிப்பீட்டில் அமைத்திட  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியதை முன்னிட்டு, தூத்துக்குடியில் நடந்த விழாவில்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான  கீதாஜீவன்  கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்.

விழாவில் இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, வைகுண்டபதி பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors


CSC Computer Education




Thoothukudi Business Directory