» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் 18வது ஆண்டு பட்டமளிப்பு விழா
ஞாயிறு 10, நவம்பர் 2024 9:30:25 AM (IST)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் 18வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் 18வது ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார் ரூபன் தலைமை தாங்கி வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சத்யா கலந்து கொண்டு மாணவ,மாணவியர்க்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்சன், திருமண்டல உப தலைவர் தமிழ்செல்வன், மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி மேனேஜர் பிரேம்குமார் ராஜாசிங், குருத்துவ நிலவரக்குழு செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக், திருமண்டல பொருளாளர் அருள்திரு.டேவிட்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அணு ஆயுதத்தை காட்டி, இந்தியாவை அச்சுறுத்த முடியாது: மாஸ்கோவில் கனிமொழி எம்.பி., பேச்சு!
சனி 24, மே 2025 11:40:46 AM (IST)

நாளை திருமணம்: காதல் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை - தூத்துக்குடி அருகே சோகம்!!
சனி 24, மே 2025 11:36:45 AM (IST)

குடிநீர் விரயம்: சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டம்
சனி 24, மே 2025 10:46:56 AM (IST)

மயானத்திற்கு செல்லும் பாதையில் பிரச்சனை : கோட்டாட்சியர் விசாரணை
சனி 24, மே 2025 10:21:19 AM (IST)

சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலை
சனி 24, மே 2025 8:39:40 AM (IST)

தூத்துக்குடியில் துப்பாக்கி முனையில் ரவுடி கைது : பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!!
சனி 24, மே 2025 8:22:31 AM (IST)
