» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: வாலிபர் கைது

திங்கள் 4, நவம்பர் 2024 8:55:30 AM (IST)

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார், நேற்று முத்தையாபுரம் பெட்ரோல் நிலையம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற இளைஞரைப் பிடித்து விசாரித்தனர்.

அவர், பழையகாயலை சேர்ந்த மைக்கேல்ராஜ்(23) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், சுமார் 50 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education





New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory