» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு!

திங்கள் 4, நவம்பர் 2024 8:43:10 AM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக டிஐஜி மூர்த்தி  ஆய்வு செய்தார்.
 
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா நவ.2ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வருகின்ற 07.11.2024 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 08.11.2024 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது.

மேற்படி கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்  பா. மூர்த்தி  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  ஆகியோர் திருச்செந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு நேரில் சென்று சூரசம்ஹாரம் நடைபெறும் இடம், வாகனம் நிறுத்துமிடம் மற்றும் பக்தர்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education



New Shape Tailors




Thoothukudi Business Directory