» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பாரம்பரிய கலைகள் முழங்க தமிழ்நாடு பிறந்தநாள் விழா!

வெள்ளி 1, நவம்பர் 2024 9:29:29 PM (IST)



தூத்துக்குடி பேருந்து நிலைய வளாகத்தில் தமிழன்டா இயக்கம் சார்பில் பாரம்பரிய கலைகள் முழங்க தமிழ்நாடு பிறந்தநாள் விழா நடைபெற்றது. 

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் வளாகத்தில் தமிழன்டா இயக்கத்தினர் கடலை மிட்டாய் வழங்கி கொண்டாடினர். விழாவில் பேசிய தமிழன்டா இயக்க தலைவர் ஜெகஜீவன் அந்தந்த மாநில பண்பாடுகள் அந்தந்த மாநிலத்தில் போற்றப்பட வேண்டும் செண்டை மேளம் கேரளாவில் மட்டுமே போற்றப்பட வேண்டும் என்றார். 

விழாவில் தமிழன்டா இயக்க கௌரவ ஆலோசகர்கள் ரமேஷ் பாண்டியன், சமூக ஆர்வலர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் தமிழன்டா இயக்கத் தலைவர் ஜெகஜீவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்            


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory