» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

வியாழன் 31, அக்டோபர் 2024 9:04:36 AM (IST)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தீபாவளி பண்டிகை காரணமாக, மீன்களை வாங்குவதற்கு குறைந்த எண்ணிக்கையிலான வியாபாரிகளே வருவர் என்பதால் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காது. இதையொட்டி, தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நேற்று புதன்கிழமை கடலுக்குச் செல்லவில்லை. இதுபோல் தீபாவளி அன்றும் (அக். 31) கடலுக்குச் செல்வதில்லை எனத் தெரிவித்தனர். இதனால், சுமார் 265 விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory