» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துறைமுகத்தில் எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் ஆய்வு
செவ்வாய் 29, அக்டோபர் 2024 8:29:58 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி., துறைமுக பகுதியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி வஉசி துறைமுக நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை உட்பட பல்வேறு துறை பொறுப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கலந்துகொண்டு புதிய துறைமுக ஆணைய தலைவர் சுஷந்தகுமார் புரோஹித்தை சந்தித்து துறைமுகப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துறைமுகப் பகுதிகளுக்கு நேரில் சென்று அங்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி: கணவர் படுகாயம்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:35:00 PM (IST)

தூத்துக்குடியில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:01:00 PM (IST)

டாஸ்மாக் கடையில் விற்கப்படுவது மிளகு ரசமா? கள் இறக்கும் போராட்டத்தில் சீமான் ஆவேசம்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:49:19 PM (IST)

விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி போட்டி: கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:39:05 PM (IST)

தந்தையின் நினைவு தினத்தில் மாணவர்களுக்கு தங்க மோதிரம், தங்க கம்மல் பரிசளித்த வாரிசுகள்
ஞாயிறு 15, ஜூன் 2025 7:34:38 PM (IST)

அரசு ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டி : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 12:04:59 PM (IST)
