» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துறைமுகத்தில் எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் ஆய்வு

செவ்வாய் 29, அக்டோபர் 2024 8:29:58 AM (IST)



தூத்துக்குடி வ.உ.சி., துறைமுக பகுதியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி வஉசி துறைமுக நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை உட்பட பல்வேறு துறை பொறுப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கலந்துகொண்டு புதிய துறைமுக ஆணைய தலைவர் சுஷந்தகுமார் புரோஹித்தை சந்தித்து துறைமுகப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துறைமுகப் பகுதிகளுக்கு நேரில் சென்று அங்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education

New Shape Tailors




Thoothukudi Business Directory