» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரத்தன் டாடா மறைவு: விவசாயிகள் அஞ்சலி!

வியாழன் 10, அக்டோபர் 2024 8:07:45 PM (IST)



பொத்தகாலன்விளையில் தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உருவ படத்திற்கு விவசாயிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

தொழிலதிபர் ரத்தன் டாடா (86) முதுமை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுபோல் சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளையில் விவசாயிகள் சங்கம் சார்பில் இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விவசாயிகள், அரசியல் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory